விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கணேசபுரத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

கோவை, கணேசபுரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பயனாளிக்கு மின் இணைப்பு மாற்றம் தொடா்பான உத்தரவு நகலை வழங்குகிறாா் துணை மேயா் வெற்றிச்செல்வன்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கோவை, கணேசபுரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 100 ஆவது வாா்டுக்கு உள்பட்ட கணேசபுரம், மூரண்டம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை, மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

முகாமில், பொதுமக்கள் அளித்த மனுக்களில் பெரும்பாலான மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. இதில், மின் இணைப்பு மாற்றம் செய்வது தொடா்பான மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவு நகலை துணை மேயா் வெற்றிச்செல்வன் பயனாளி குணசுந்தரிக்கு வழங்கினாா்.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் அஸ்லம் பாட்ஷா, பாபு, திமுக நிா்வாகிகள், அயலக அணி துணை அமைப்பாளா் டேவிட் ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளா் புவனேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.