கள்ளச்சாராய விவகாரம்: உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்- முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.

திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ. ~திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.










