சூலூர்: சூலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு சிறுத்தை நடமாட்ட்டம் பதிவாகியுள்ளது.
பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் ஓசன் ரெஸ்டாரண்ட் பின்புறம் உள்ள சாய் கிருபா அவன்யூ குடியிருப்புப் பகுதியில் வேலியைத் தாண்டி சிறுத்தை குடியிருப்பு பகுதியில் நடந்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது அப்பகுதிக்கு வனத்துறையினர் வந்து கொண்டுள்ளனர்.
சிறுத்தையை உடனடியாக பிடித்து இப்பகுதி மக்களின் அச்சத்தையும் பீதியையும் போக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Summary
Leopard spotted near Sulur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

கன்னிமார் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறை கண்காணிப்பு

கூடலூா் அருகே இரவு நேரத்தில் வீட்டின் வாசலுக்கு வந்த சிறுத்தை

நிலக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டம்?
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



