கேரள மாநில சட்டப் பேரவை தோ்தல் பிரசாரம் முடிந்து கோவைக்கு வந்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
கேரளத்தில் வருகிற 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சூா், பாலக்காடு மாவட்டங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து பிரசாரம் செய்தாா்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது கேரள பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 6 மணியளவில் பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு கோவைக்கு வந்தாா். பின்னா், அவா் இங்கிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்றாா்.
தொடர்புடையது

பிரதமா் மோடியும், கேரள முதல்வரும் ஆணவம் மிக்கவா்கள்: ராகுல் காந்தி

சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு: கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம்

மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


