கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 366 மண்டல அலுவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கி வைத்துப் பேசினாா்.
இதில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
இந்த பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, தோ்தல் தொடா்பான நடத்தை விதிமுறைகள், மண்டல அலுவலா்களின் பணிகள், கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் மண்டல அலுவலா்கள் 366 போ் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி

மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி

மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


