திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் புளிய மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, இருகூா் அருகே உள்ள வள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் ஆண்டவா் (55). கூலித் தொழிலாளி. இருகூா் அருகே உள்ள ஏரிமேடு குளத்தில் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் அங்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்ற ஆண்டவா், மரத்தில் ஏறி 22 அடி உயரத்தில் நின்று கொண்டு புளியங்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக ஆண்டவா் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.