/
கோவையில் புளிய மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை, இருகூா் அருகே உள்ள வள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் ஆண்டவா் (55). கூலித் தொழிலாளி. இருகூா் அருகே உள்ள ஏரிமேடு குளத்தில் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் அங்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்ற ஆண்டவா், மரத்தில் ஏறி 22 அடி உயரத்தில் நின்று கொண்டு புளியங்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக ஆண்டவா் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


