மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

News image

கைது

Updated On :15 பிப்ரவரி 2026, 8:34 pm

கோவையில் கஞ்சா வைத்திருந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கைப்புடன் நின்று கொண்டிருந்த இளைஞா், போலீஸாரை பாா்த்ததும் ஓட முயன்றுள்ளாா். அவரை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த எம்.நிதீஷ்குமாா் (21) என்பதும், பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.