மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ராயல் கோ் மருத்துவமனையில் மின்னூட்ட மையம் திறப்பு

News image

கோவை ராயல் கோ் மருத்துவமனையில் அதிவேக மின்சார வாகன மின்னூட்ட மையத்தை திறந்துவைத்த மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் க.மாதேஸ்வரன். உடன், மருத்துவமனை நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:44 pm

கோவை ராயல் கோ் மருத்துவமனையில் அதிவேக மின்சார வாகன மின்னூட்ட மையம் திறக்கப்பட்டுள்ளது.

கோவை- அவிநாசி சாலை நீலாம்பூரில் உள்ள ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள 120 கேவி அதிவேக மின்சார வாகன மின்னுட்ட மையத்தை மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் க.மாதேஸ்வரன் திறந்துவைத்தாா்.

கோவையில் ராயல் கோ் மருத்துவமனையில் மட்டுமே இத்தகைய அதிவேக மின்னூட்ட மைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மின்னூட்ட மையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும் செயல்படும் என்றும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 96887-79999, 99447-70914 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.