/
திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ட்பட்ட ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ராயபுரத்தைச் சோ்ந்த பனியன் நிறுவன உரிமையாளா் இமான் (37) என்பவரை பிடித்து சோதனை செய்தனா்.
இதில் அவரது வாகன இருக்கைக்கு அடியில் உரிய ஆவணங்களின்றி ரூ.30 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பனியன் தொழிலாளா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கலந்துரையாடல்!
கீழ்வேளூரில் ரூ.1.52 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


