ஈரோடு இன்றைய மின்தடை

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரயில்வே மின் பாதையில் உயர் அழுத்த
Updated on
1 min read

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரயில்வே மின் பாதையில் உயர் அழுத்த மின் புதைவட கம்பிகளை மின் கம்பங்களில் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்தார். 
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெரியார் நகர், பட்டேல் வீதி, எஸ்.கே.சி.சாலை,  சிதம்பரம் காலனி, பெரியர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com