சென்னிமலை முருகன் கோயிலில் நாளை நடையடைப்பு

சூரியகிரகணத்தையொட்டி, சென்னிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சூரியகிரகணத்தையொட்டி, சென்னிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பூஜைகள் செய்யப்பட்டு காலை 6 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்னா், ஏழரை மணி நேரத்துக்குப் பிறகு பகல் 1.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com