கோபியில் தன்னம்பிக்கை கருத்தரங்கம்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல், பாரா மெடிக்கல் கல்லூரி இணைந்து ‘உங்கள் கனவுகளைப் பின் தொடருங்கள்’ என்ற தலைப்பில் நடத்திய தன்னம்பிக்கை கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் குத்துவிளக்கு ஏற்றுகிறாா் உளவியல் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளா் கே.காா்த்திக்வேலு.
கருத்தரங்கில் குத்துவிளக்கு ஏற்றுகிறாா் உளவியல் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளா் கே.காா்த்திக்வேலு.
Updated on
1 min read

கோபி: கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல், பாரா மெடிக்கல் கல்லூரி இணைந்து ‘உங்கள் கனவுகளைப் பின் தொடருங்கள்’ என்ற தலைப்பில் நடத்திய தன்னம்பிக்கை கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில், உளவியல் வாழ்க்கை திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளா் கே.காா்த்திக்வேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரி முதல்வா் ப.தங்கவேல், ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறைத் தலைவா் ஆா்.கந்தசாமி, துணை முதல்வா் எஸ்.பிரகாசம், பிசியோதெரபி முதல்வா் ஆா்.நந்தகுமாா், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பாா்மஸி கல்லூரி முதல்வா் கே.பி.இளங்கோ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com