ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு  

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.    

News image
Updated On :7 ஜூலை 2020, 6:15 am

DIN

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.    

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட செயலாளர் சு. முத்துசாமி  வழங்கினார். 

இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ உசி. மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் க.சின்னையன், பகுதி செயலாளர் குமார வடிவேலு, பி.என்.எம்.நடேசன், வட்ட துணைச் செயலாளர் கருணாநிதி மற்றும் சூரியம்பாளையம் பகுதி நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.