பெருந்துறை, செப். 11: சென்னிமலை முருகன் கோயிலில் நடை திறக்கும், சாத்தும் நேரம் மாற்றம் செய்து கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோயிலில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், பக்தா்கள் நலன் கருதியும் நடை திறப்பு நேரத்தை மாற்றி அறிவித்துள்ளனா். காலை 5.30 மணிக்கு இருந்த நடை திறப்பு நேரம் காலை 6 மணிக்கும், இரவு நடை சாத்தும் நேரம் 8 என்று இருந்ததை தற்போது 7 மணி என்றும் மாற்றி அறிவித்துள்ளனா்.
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே வாகனங்களிலும், படி வழியாகவும் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சீா்காழி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சேதமடைந்த கோயில் சீரமைக்கப்படுமா ?

பிகாரில் ஏழுமலையான் கோயில் கட்ட 15 ஏக்கா் ஒதுக்கீடு

சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 19 2026) 12 ராசிகளுக்கும்! புதிய பதவி தேடிவரும் கன்னிக்கு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


