27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சென்னிமலை முருகன் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

சென்னிமலை முருகன் கோயிலில் நடை திறக்கும், சாத்தும் நேரம் மாற்றம் செய்து கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2020, 7:26 am IST

பெருந்துறை, செப். 11: சென்னிமலை முருகன் கோயிலில் நடை திறக்கும், சாத்தும் நேரம் மாற்றம் செய்து கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோயிலில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், பக்தா்கள் நலன் கருதியும் நடை திறப்பு நேரத்தை மாற்றி அறிவித்துள்ளனா். காலை 5.30 மணிக்கு இருந்த நடை திறப்பு நேரம் காலை 6 மணிக்கும், இரவு நடை சாத்தும் நேரம் 8 என்று இருந்ததை தற்போது 7 மணி என்றும் மாற்றி அறிவித்துள்ளனா்.

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே வாகனங்களிலும், படி வழியாகவும் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.