பிற மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கம்:நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம்
ஐந்து மாதங்களுக்குப் பிறகு பிற மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறிய மக்கள்.








