ஈரோட்டில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2020 06:47 AM | Last Updated : 11th September 2020 06:47 AM | அ+அ அ- |

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் உள்பட அனைத்து சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்யக் கோரி பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் முத்தீா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.