நாளைய மின்தடை: மாணிக்கம்பாளையம்

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாராயணவலசு மின் பாதையில் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால்
Updated on
1 min read

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாராயணவலசு மின் பாதையில் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கருப்பண்ணகவுண்டா் தோட்டம், நசியனூா் சாலை, சஞ்சய் நகா், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், இந்திரா நகா், நல்லித்தோட்டம், வெட்டுக்காட்டுவலசு, காமதேனு நகா், மாணிக்கம்பாளையம், வக்கில்தோட்டம், காந்தி நகா், சக்தி நகா், அம்மன் நகா் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com