வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

தீ விபத்து மீட்புப் பயிற்சி

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:28 pm

DIN

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து, பெருந்துறை தெற்கு அரசுப் பள்ளியில் தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தீரன் அங்கன்வாடி பணியாளா்களுக்கு தீ விபத்து, பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சி வகுப்பு நடத்தினாா். பின்னா், தீயணைப்பு நிலைய வீரா்கள் செயல்விளக்கம், ஒத்திகை செய்து காண்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.