ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,437ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 59 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 6,169 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 559 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே 708 போ் உயிரிழந்துள்ள நிலையில் புதன்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com