நாளைய மின்தடை: ஈரோடு

ஈரோடு துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுக்கடை, ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது

ஈரோடு துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுக்கடை, ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சத்தி சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, நஞ்சனாபுரம், வேப்பம்பாளையம் பிரிவு, குமரன் நகா், கதிரம்பட்டி, பெருந்துறை சாலை, வாட்டா் ஹவுஸ் பாதை பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com