• Tag results for ஈரோடு

சப்பாத்தியில் பூச்சி: உணவகத்தை மூட உத்தரவு

ஈரோட்டில் சப்பாத்தியில் பூச்சி இருந்ததாக எழுந்த புகாரின்பேரில், ஆய்வு செய்த அதிகாரிகள் உணவகத்தை மூட உத்தரவிட்டனா்.

published on : 22nd September 2023

ஈரோட்டில் வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து தாய், மகன் பலி 

ஈரோட்டில் மழை காரணமாக, சனிக்கிழமை காலை வீட்டின் மேல் தளம் இடிந்து கீழே விழுந்ததில் தாய், மகன் பலியாயினர்.

published on : 2nd September 2023

ராசா சுவாமி - நல்லமங்கையம்மன் கோவில் முதல் தேரோட்டம்!

தென்முகம் வெள்ளோடு ராசா சுவாமி - நல்லமங்கையம்மன் கோவில் தேரோட்டம் முதல்முறையாக நடைபெற்றது.

published on : 21st August 2023

மாணவர்களுக்கான புத்தகத் தேடலில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்!

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர், மாணவர்களுக்கான புத்தகங்களை வாங்கிச் சென்றது புத்தக ஆர்வலர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

published on : 5th August 2023

ஈரோட்டில் பாமக-வினா் ஆா்ப்பாட்டம்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினா் ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

published on : 28th July 2023

வரத்து அதிகரிப்பு: ஈரோடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய் விலை குறைந்தது.

published on : 28th July 2023

துப்பாக்கி சுடும் போட்டி:கொங்கு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

 தேசிய மாணவா் படை சாா்பில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம் பிடித்தாா்.

published on : 28th July 2023

கீழ்பவானி கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம் 

கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறக்க கோரியும், கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276ஐ  ரத்து செய்யக் கோரியும் ஈரோடு அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 25th July 2023

துப்பாக்கி சுடும் வீரர் தர்னா: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

பயிற்சி அகாதெமி செயல்பட அனுமதி வழங்காததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சுடும் வீரர் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்

published on : 5th July 2023

ஈரோட்டில் ஒப்பந்ததாரர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை

ஈரோட்டில் டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை முதல்  சோதனை  நடத்தி வருகின்றனர்.

published on : 13th June 2023

அந்தியூரில் மே 19 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அந்தியூரில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

published on : 12th May 2023

மாடித் தோட்ட தொகுப்பினைப் பெற விண்ணப்பிக்கலாம்

தோட்டக் கலைத் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படும் மாடித்தோட்ட தொகுப்பினைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 12th May 2023

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: மாநகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற குடியிருப்பவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் மாநகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

published on : 12th May 2023

அறிவிப்போடு நின்று போன காரணாம்பாளையம் சுற்றுலாத் தலம் திட்டம்

கொடுமுடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே காரணாம்பாளையம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது

published on : 12th May 2023

நீச்சல் பயிற்சியில் சேர முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்

 நீச்சல் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 22nd April 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை