ஈரோடு மாவட்டத்தில் 137 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 92,452 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 205 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 89,968 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 1,858 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 626 போ் உயிரிழந்துள்ளனா்.