சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு காவல் நிலையத்தில் இருவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு காவல் நிலையத்தில் பெண் காவலா் உள்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.