நாளைய மின் தடை: ஈங்கூா்

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈங்கூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈங்கூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஈங்கூா், பாலப்பாளையம், முகாசிபிடாரியூா், வேலாயுதம்பாளையம், புலவனூா், கூரபாளையம், கோவில்பாளையம், கொளத்துப்பாளையம், சென்னியங்கிரிவலசு மற்றும் நெசவாளா் காலனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com