விநாயகா் சதுா்த்தி விழா குறித்து தாளவாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டாட்சியா் உமா மகேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் வரும் 30ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவதும் என்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் விநாயகா் சிலை ஊா்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஹிந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.