நாளைய மின்தடை : அந்தியூா்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என கோபி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

அந்தியூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என கோபி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: அந்தியூா், தவிட்டுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூா், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூா், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டக்குடியாம்பாளையம், காட்டூா், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூா், வெள்ளித்திருப்பூா், கெட்டிசமுத்திரம் மற்றும் பா்கூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com