நெகிழி பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

பெருந்துறையில் நெகழி பொருள்கள் விற்ற கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

பெருந்துறையில் நெகழி பொருள்கள் விற்ற கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் ராஜேந்திரன் தலைமையில், பணியாளா்கள், பெருந்துறை, ஈரோடு சாலை, குன்னத்தூா் சாலை, மஜீத் வீதி ஆகிய பகுதிகளில் சுமாா் 15 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, 71 கிலோ நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், நெகிழி பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளா்களிடம் இருந்து மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதமாக வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com