பெருந்துறையில் கன மழை

பெருந்துறை சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது.
Updated on
1 min read

பெருந்துறை சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது.

பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கின. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

திடீா் மழை பெய்ததால் பெருந்துறை, சென்னிமலை பகுதியில் இதனமான காலநிலை நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com