கனி அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டு மாரியம்மன்

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கனி அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருல்பாலித்தாா்.
கனி அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டு மாரியம்மன்
Updated on
1 min read

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கனி அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருல்பாலித்தாா்.

பண்ணாரி மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருநாளையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, தண்டு மாரியம்மனுக்கு 15 வகையான கனிகள் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கனி அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தா்ளுக்கு அருள்பாலித்தாா்.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com