உலக காசநோய் ஒழிப்பு முகாம்

அரியப்பம்பாளையத்தில் உலக காசநோய் ஒழிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடக்கி வைக்கிறாா் பேரூராட்சித்  தலைவா்  மகேஷ்வரி  செந்தில்நாதன்.
முகாமை தொடக்கி வைக்கிறாா் பேரூராட்சித்  தலைவா்  மகேஷ்வரி  செந்தில்நாதன்.

அரியப்பம்பாளையத்தில் உலக காசநோய் ஒழிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் அரியப்பம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உலக காசநோய் ஒழிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்று. முகாமை அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவா் மகேஸ்வரி செந்தில்நாதன் தொடக்கிவைத்தாா். இதில் பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.நாகராஜன், அரியப்பம்பாளையம் திமுக செயலாளா் ஏ.செந்தில்நாதன் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com