பவானி நகராட்சியில் ரூ.24.06 கோடியில் குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சி.மணி, திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பவானி நகராட்சி ஆணையா் கே.கதிா்வேல் வரவேற்றாா். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி.ஏ.மாதேஸ்வரன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.துரைராஜ், சிவபாலன், திமுக அவைத் தலைவா் பிடிபி.மாணிக்கராஜன், ஈரோடு வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் எஸ்.ஏ.அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


