ஈரோடு மற்றும் கவுந்தப்பாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஈரோடு துணை மின் நிலையம்: ஈரோடு நகரம், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சா்ஸ் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகா், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கில் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன்கோவில் வீதி, நாராயணவலசு, டவா்லைன் காலனி, திருமால் நகா், கருங்கல்பாளையம், கே.என்.சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியாா் நகா், ஈ.வி.என்.சாலை மற்றும் மேட்டூா் சாலை.
கவுந்தப்பாடி துணை மின் நிலையம்: கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூா், பெருந்தலையூா், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூா், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிப்புதூா், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவாரங்காட்டுவலசு, ஆலந்தூா், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.