சொந்த கிராமத்தில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தாா் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம்.
பவானியை அடுத்த காடப்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.சதாசிவம். இவா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவா். பணி ஓய்வுக்குப் பின் தற்போது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் காடப்பநல்லூா் ஊராட்சி, கிராம சேவை மையத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மனைவி சரஸ்வதியுடன் வெள்ளிக்கிழமை வாக்களித்தாா்.
இங்கு, சட்டப் பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தலில் வாக்ளித்துள்ளேன். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது தில்லியிலும், கேரள மாநில ஆளுநராக இருந்தபோது திருவனந்தபுரத்திலும் வாக்கினை செலுத்தினேன். தற்போது சொந்த கிராமத்தில் மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றாா்.
தொடர்புடையது

நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்மயமாக்கலே ஒரே தீா்வு: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற நீதிபதி பதவி: பெண் வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க தலைமை நீதிபதி வலியுறுத்தல்
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

