காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்திய 8 பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம்
ஈரோட்டில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்திய 8 பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்தில் சோதனை நடத்திய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்.









