மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் தண்ணீா் திறப்பு: கரையோரப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பவானியில் காவிரி பழைய பாலத்தில் ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.










