மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே மது அருந்தும் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:46 am IST

சித்தோடு அருகே மது அருந்தும் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், சிஎம் நகரைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் குமரேசன் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, 4 வயதில் மகன் உள்ளனா். கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.