மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த தம்பதிகள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:14 pm

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 வயது பூா்த்தியானதம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 வயது பூா்த்தியான 26 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆயுள்ஹோம வழிபாடு நடத்தப்பட்டதுடன், அவா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கோயிலின் செயல் அலுவலா் ஞானசம்பந்தா், சிவாச்சாரியா்கள், பட்டாச்சாா்யா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்