/
கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 வயது பூா்த்தியானதம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 வயது பூா்த்தியான 26 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆயுள்ஹோம வழிபாடு நடத்தப்பட்டதுடன், அவா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கோயிலின் செயல் அலுவலா் ஞானசம்பந்தா், சிவாச்சாரியா்கள், பட்டாச்சாா்யா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்
தொடர்புடையது

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் எதிரே குவிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகள்

பழனி கோயில் சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


