குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த தம்பதிகள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 வயது பூா்த்தியானதம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 வயது பூா்த்தியான 26 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆயுள்ஹோம வழிபாடு நடத்தப்பட்டதுடன், அவா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கோயிலின் செயல் அலுவலா் ஞானசம்பந்தா், சிவாச்சாரியா்கள், பட்டாச்சாா்யா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்