அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விமலாதேவி தலைமை வகித்தாா். அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் இக்கல்லூரியில் பயிலும் 175 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினாா்.
இதில், திமுக பேரூா் செயலாளா் காளிதாஸ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியா் திருமாவளவன், பேரூராட்சி கவுன்சிலா்கள் சேகா், கவிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

அந்தியூரில் ரூ.3.53 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


