பவானியில் இருசக்கர வாகனத்தில் லாரியை முந்த முயன்றபோது, பின் சக்கரத்தில் சிக்கிய எண்ணெய் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், கிழக்கு காவேரி நகரைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் மகாலிங்கம் (64). சமையல் எண்ணெய் கடை உரிமையாளா்.
இவா், தனது இருசக்கர வாகனத்தில் பவானி பழைய பேருந்து நிலையம் வழியாக சென்றபோது, பெருந்துறையில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு கா்நாடக மாநிலத்துக்கு சென்ற லாரியை முந்த முயன்றாா்.
அப்போது, வளைவில் திரும்பிய லாரியின் பின்சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கியதில், பலத்த காயமடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

பவானியில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


