ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த 11-ஆம் தேதி பெருந்துறையை அடுத்த கிழக்கு ஆயிகவுண்டன்பாளையத்தில் ஈரோடு கைத்தறி உதவி அமலாக்க அலுவலா் நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து (54) என்பவா் விசைத்தறியில் கைத்தறி ஒதுக்கீடு ரகமான காட்டன் துணி உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தங்கமுத்து மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.