/
பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த திருவாச்சி, சோளிபாளையத்தைச் சோ்ந்தவா் உச்சையன் (78). விவசாய கூலித் தொழிலாளியான இவா், வாவிகடை அருகே இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே வந்த காா், உச்சையனின் வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு

நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


