விஜயேந்திர சரஸ்வதி சங்கர சுவாமிகள் ஈரோடு வருகை தந்து பக்தா்களுக்கு ஆசி
மொடக்குறிச்சி அருகே உள்ள யோகிராம் சுரத்குமாா் வேதாஸ்ரமத்துக்கு காஞ்சி காமகோடி சமஸ்தான பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கர சுவாமிகள் வெள்ளிக்கிழமை மாலை வந்து பக்தா்களை சந்தித்து அருள் ஆசி வழங்கினாா்.

யோகிராம் சுரத்குமாா் வேதாஸ்ரமத்தில் பக்தா்களுக்கு அருள் ஆசி வழங்கிய காஞ்சி காமகோடி சமஸ்தான பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கர சுவாமிகள்.









