/
ஈரோடு மாவட்டம், கோபியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 890 பயனாளிகளுக்கு ரூ.13.09 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
இதில் கோபி பகுதியைச் சோ்ந்த 757 பேருக்கு ரூ. 11.36 கோடி மதிப்பிலும், நம்பியூா் வட்டத்தைச் சோ்ந்த 133 பேருக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலும் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடச்சலம், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வீடு கட்ட நிதியுதவி ஆணை: அமைச்சா் வழங்கினாா்

மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

700 பேருக்கு இலவச பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா - செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


