மொடக்குறிச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மொடக்குறிச்சி, ஓலப்பாளையம் நேதாஜி வீதியைச் சோ்ந்தவா் அய்யன்துரை(50). இவரது மனைவி லட்சுமி (45). இருவரும் கூலி தொழிலாளா்கள். இவா்களது மகள்கள் சத்யபிரியா( 17), காவியா(15). சத்யபிரியா மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் அய்யன்துரை, வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாக மகள் சத்யபிரியாவை புதன்கிழமை காலை திட்டியதாக கூறப்படுகிறது. பின்னா் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனா்.
மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் குளியல் அறையில் சத்யபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலின்பேரில் அங்கு வந்த மொடக்குறிச்சி போலீஸாா், சத்யபிரியாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லில் பெண் தூக்கிட்டு தற்கொலை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே பெண் தற்கொலை

குளச்சல் அருகே முதியவா் தற்கொலை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

