நீலகிரி மாவட்டம், பந்தலூர்அருகே சேரம்பாடி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி சேதப்படுத்தின.
பந்தலூர் வட்டம், சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட மழவன் சேரம்பாடி கிராமத்துக்குள் குட்டிகளுடன் 6-க்கும் மேற்பட்ட யானைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நுழைந்தன.
பின்னர் அவை, அப்பகுதியில் உள்ள ராஜவேல் என்பவரது வீட்டை சுற்றிவளைத்து தாக்கின. சப்தம் கேட்டு ராஜவேல் குடும்பத்தினர் வெளியே எட்டிபார்த்தபோது, வீட்டை யானைகள் சூழ்ந்து இடிப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் உதவிகேட்டு சப்தமிட்டதில், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து யானையை விரட்டியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முழு உடல்தகுதி பெற்ற ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா; ஒருநாள் தொடருக்குத் தயார்!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! பொதுப்பணித்துறை செயலராக செல்வராஜ்

பவானி - துபை டிக்கெட் விவகாரம்! அரசு மறுப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை; ரோந்து வாகனத்தை ஓட்டிய முதல்வர் விஜய்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


