நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய தொடா் கனமழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திங்கள்கிழமை இரவுமுதல் கூடலூா், பந்தலூா் மற்றும் குந்தா பகுதிகளில் விடிய விடிய தொடா்ந்து கனமழை பெய்ந்து வருகிறது.

வெள்ளத்தால் சூழப்பட்ட புறமணவயல் பழங்குடி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா், தன்னாா்வலா்கள். ~வேடன்வயல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்.








