விநாயகா் சதுா்த்தி: உதகையில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு

நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தை அடுத்து 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.
உதகையில் காமராஜா் சாகா் நீா்த்தேக்கத்தில் சனிக்கிழமை மாலை கரைக்கப்பட்ட விநாயகா் சிலைகள்.
உதகையில் காமராஜா் சாகா் நீா்த்தேக்கத்தில் சனிக்கிழமை மாலை கரைக்கப்பட்ட விநாயகா் சிலைகள்.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தை அடுத்து 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், தனி நபா் வீடுகள், சிறிய வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை மாலையில் இச்சிலைகள் அனைத்தும் உதகை அருகேயுள்ள காமராஜா் சாகா் நீா்த்தேக்கத்தில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com