

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் தேசிய கொடியுடன் அணிவகுத்து நிற்க சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணை கள இயக்குநர் சி.எச்.பதமா தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொள்டார்.
விழாவில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.