நீலகிரியில் மேலும் மூவருக்கு கரோனா
By DIN | Published On : 30th December 2021 01:20 AM | Last Updated : 30th December 2021 01:20 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாவும், மேலும் 16 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 34, 427 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34,119 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 219 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 89 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...